Published On Sep 2, 2019
1923ம் ஆண்டில்,‘வேல்மாறல்’ மஹா மந்த்ரம் மந்திர நூலாக மக்களுக்குத் தொகுத்தளித்தார், வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள்.
இத்துதியை பாராயணம் செய்தால் திருமணத் தடை நீங்கும், புத்திரபாக்கியத் ஏற்படும், காக்கை
வலிப்பு, புற்றுநோய் முதலான எல்லா நோய்களையும், மனப்ரமை, மயக்கம், பயம் போன்ற மன
நோய்களையும், அஞ்ஞானம் எனும் அறியாமை நோயையும் தீர்க்க வல்லதாய் இருக்கும். சர்வரோக
நிவாரணியாய் செயல்படும். வியாபாரத்தில் வெற்றி, பணிபுரியும் இடத்தில் நிம்மதி, மன அமைதி, முதலான பல நன்மைகளும் கிட்டும். தவறான நடைத்தை உடைய பிள்ளைகள் திருந்துவார்கள். சொத்துத் தகராறு நீங்கும். தரித்திரத்தை துடைத்தெறியும். திருமகளின்
பரிபூரண கடாக்ஷம் கிடைக்கும். மொத்ததில் சகல சௌபாக்கியங்களையும் தரும்.