Published On Mar 22, 2024
ஸ்ரீஆண்டாள் பங்குனி திருக்கல்யாண உத்ஸவத்தில் முதல் திருநாள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் திவ்ய தம்பதிகள் குப்பன் ஐயங்கார் திருமாளிகை மண்டபத்திற்கு எழுந்தருளி விடாயாற்றி ஆகி, ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி
திருமஞ்சனம் திருவாராதனம், சேவாகாலம், சாற்றுமறை, தீர்த்த ஸ்ரீசடகோபம் கோஷ்டி பிரசாத விநியோகம் ஆகி இரவு திருவீதி புறப்பாடு கண்டு அருளி முதல் திருநாள் திருமாளிகை மண்டகப்படி சிறப்பாக நடைபெற்றது.
show more